ஏழைகளுக்கல்ல சுதந்திரம் ... ஏமாற்றுக்காரர்களுக்கே சுதந்திரம் ; உழைப்பவர்களுக்கல்ல சுதந்திரம் ...
உழைப்பை சுரண்டுபவர்களுக்கே சுதந்திரம் ;
தேசப்பற்றாளர் களுக்கல்ல சுதந்திரம் ,..
தேசத்தை விற்பவர்களுக்கே சுதந்திரம் ;
கொள்கைக் கோமான்களுக்கல்ல சுதந்திரம் .,.
சீமைக் கொள்ளையர்களுக்கே சுதந்திரம் ;
இராணுவத்தைக்கூட அன்னியர்மயம் ஆக்கிவிட்டு...
சுதந்திரம் என்பது இழுக்கில்லையா?!
இதை ஏற்பது ஏய்ப்போர்க்கு துணையில்லையா?!
உண்மைச் சுதந்திரம் .. நம் கனவில்லையா?!
அதை அடைவதற்குத்தான் நமக்குத் துணிவில்லையா?
உழைப்பை சுரண்டுபவர்களுக்கே சுதந்திரம் ;
தேசப்பற்றாளர் களுக்கல்ல சுதந்திரம் ,..
தேசத்தை விற்பவர்களுக்கே சுதந்திரம் ;
கொள்கைக் கோமான்களுக்கல்ல சுதந்திரம் .,.
சீமைக் கொள்ளையர்களுக்கே சுதந்திரம் ;
இராணுவத்தைக்கூட அன்னியர்மயம் ஆக்கிவிட்டு...
சுதந்திரம் என்பது இழுக்கில்லையா?!
இதை ஏற்பது ஏய்ப்போர்க்கு துணையில்லையா?!
உண்மைச் சுதந்திரம் .. நம் கனவில்லையா?!
அதை அடைவதற்குத்தான் நமக்குத் துணிவில்லையா?
- புவன சேகர்
No comments:
Post a Comment