Monday 15 August 2016

புதிய தலைமுறை தொடங்கியதே கருப்புப்பணம்...


நேற்று பாண்டே ,தினந்தந்தி பற்றி பார்த்தோம் தினந்தந்தி ஆளும்
கட்சியாக யாரிருந்தாலும் ஆதரிக்கும் தன்மை கொண்டது.
அதில் பார்ப்பன பாண்டே மட்டும்தான் ஊடக பயங்கரவாதி.
இந்துத்வா ஆதரவாளன்.
தினத்தந்தி தொடங்கியது தமிழர் நலன் திராவிட சிந்தனை
என்ற அடிப்படையில் என்றாலும்
பெரும் முதலாளிகளாக வளர்ந்த பிறகு ஆட்சியில் யார் இருந்தாலும் ஆதரிக்கும் பிழைப்புவாதத்திற்கு போய் 40ஆண்டுகளாகி விட்டது.
ஆனால், புதிய தலைமுறை தொடங்கியதே கருப்புப்பணம், கள்ளப்
பணம்,கொள்ளைப் பணத்தால்தான்.
கல்வி தனியார் மயமாக்கப்பட்டு அதில் வளர்ந்த ஒரு விசச்செடிதான்
SRM கல்வி நிறுவனம். அது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல
பாகங்களிலும் கல்லூரியைத் தொடங்கி வருகிறது.
கணக்குவழக்கில்லாத கொள்ளைப் பணத்தை காப்பதற்காக
தொடங்கப்பட்ட நிறுவனங்கள்தான் புதியதலைமுறை,புதுயுகம்,
புதிய தலைமுறை இதழ்கள்.
இதன் தலைவர்தான் கொள்ளைக்காரன் பச்சமுத்து என்கிற பாரி வேந்தன்.
புதிய தலைமுறை ஊடகங்களை இவனது மகன்தான் நிர்வாகித்து வருகிறான்.
கல்வி நிறுவனங்களை மேலும் வளர்க்கவும் சொத்துக்களை
பாதுகாக்கவும் ஒரு கட்சியை (IJK) தொடங்கினான் அதை தனது ஜாதி ஆதரவு கட்சியாக அடையாளப் படுத்தினான்.
ஒரு நாய்கூட சீண்டாத இந்த கட்சியை வலிந்து கொண்டு பிஜேபியை ஆதரித்தான். பிஜேபிக்கும் ஊடகபலம்
வேண்டுமென்பதால் பச்சமுத்துவை பயன்படுத்தி வருகிறார்கள்.
மோடி பிரதமராக அறிவிக்கப்பட்ட உடன் குஜராத்துக்கே சென்று ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தான்.
அப்போதும் தனது ஜாதிகட்சியை(IJK) பிஜேபியோடு சேர்க்கவில்லை,
காரணம் அதிமுக அடிமைகள் முட்டாள் ஜெயாவை பிரதம வேட்பளராக அறிவிக்க வேண்டுமென கூத்தடித்துக் கொண்டிருந்தார்
“தொண்டர்கள் ஆசைபடுகிறார்கள்”
என முட்டாள் ஜெயாவும் நம்பிக் கொண்டிருந்தார் ஒரு
6மாதத்தில் அந்த மாயை கலைந்ததும் அதுபற்றிப் பேசுவதை நிறுத்திக்
கொண்டார்.
அதனால் ஜெயாவின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என
அடக்கி வாசித்த பச்சமுத்து ஜெயா அடங்கியதும்,
வெளிப்படையாக பிஜேபியோடு பாமக,தேமுதிக,மதிமுக, ஐஜேகே போன்ற
பிழைப்புவாத நக்கிநாய்கள் கூட்டணி அமைத்தன.
மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து 2’மாபெரும்’கூட்டத்தைநடத்தினார் பச்சமுத்து.
பிரியாணி குவாட்டர், தலைக்கு 300 வைத்து தனது SRM கல்வி
வாகனங்களில் ஆட்களை வரவழைத்து ‘மாபெரும்’ கூட்டமாக நடத்திக் காட்டி மோடியின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த இரு கூட்டத்துக்கு ஏற்பாடு போக 2கூட்டத்துக்கும் தலா 50லட்சம்
‘நன்கொடை’ யாக தந்ததாக பிஜேபியினரே பெருமை பேசினர்.
இதனால் அதிகம் சொத்து சேர்த்தது லாபமடைந்தது
பச்சமுத்துவின் SRM நிறுவனங்கள்தான்,
எல்லாக்கட்சிக்கும் ஊடகம் இருந்த போதும் பிஜேபிக்கு ஊடகம் இல்லை.
ஆக, பிஜேபியின் அறிவிக்கப்படாத கட்சி ஊடகமாக ஓராண்டு பணியாற்றி மோடியை அதிகாரத்தில் உட்கார வைத்தது.
இப்போது புதியதலைமுறையின் 24மணிநேர வேலையே மோடிக்கு ஏற்படும் அவப்பெயர்களை செய்திகள், விவாதங்கள் மூலம் துடைத்து
வருவதுதான்.
ஆனால், அதை நடுநிலை வேசம் போட்டுக்கொண்டு
செய்வார்கள்.
அந்த நடுநிலை வேசம்கூட போடக்கூடாதென தாலிபிரச்சனையில்
புதியதலைமுறைக்கெதிராக போராட்டம், சில சல்லிப்பயலுகளை விட்டு
வெங்காய வெடியை போட்டப் பிறகும் இவர்களது பிஜேபி பக்தி
குறையவில்லை.
மேலும் இந்துமதத்தைக் கேவலப் படுத்தும் புதியதலைமுறையில் பிஜேபியினர்
யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர்
அதற்கு பிறகும் மானங்கெட்ட புதிய தலைமுறைக்கு ரோசம் வரவில்லையே.
பிஜேபியினருக்கு பதிலாக மோடி ஆதரவாளர், சமூக ஆர்வலர் என்ற
பெயரில் கண்டகண்ட சொறிநாய்களை எல்லாம்
தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தினர்.
மொத்தமாக சொல்லப்போனால் பிஜேபிக்கு
தமிழகத்தில் ஒரு அகண்ட அடித்தளத்தை உருவாக்கியது புதியதலைமுறை.
அதற்குப் பதிலாக தமிழ்நாட்டைப் மட்டும் SRM நிறுவனத்தால்
சுரண்டிக் கொழுத்த பச்சமுத்துக்கு
குஜராத்,பீகார்,உ.பி,மபி கர்நாடகா என இந்தியா முழுவதும் SRM
தொடங்க வேலைகள் நடந்து வருகின்றன.
அதற்குத்தான் இந்த மோடி ஜால்ரா.
இலங்கையில் SRM கல்வி நிறுவனங்களைத் தொடங்க பிஜேபி
பரிந்துரையில் ராஜபக்சேவுக்கு ஜால்ரா அடிக்கக்
தொடங்கினார்.
பிரபாகரனை தீவிரவாதி என்றார்
LTTEயை தீவிரவாத இயக்கம் என்றார்.
அந்த ஈனப் பொழப்புக்கு பரிசாக இலங்கையிலும் SRM
காலூன்றியது.
தமிழ்நாட்டிலிருக்கும் SRM, புதியதலைமுறை சொத்துக்களைப்
பாதுகாக்க திருடி ஜெயாவையும் எதிர்த்து ஒரு வார்த்தை
பேசமாட்டார்கள்
அதாவது மாநிலத்தில் திருடி ஜெயாவுக்கு ஜால்ரா,
மத்தியில் கொலைகாரன் மோடிக்கு ஜால்ரா.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாடு முழுவகும் எழுந்த காங்கிரஸ்
எதிர்ப்பலையை டிவி விவாதங்களின் மூலம் மோடி ஆதரவலையாக
தமிழகத்தில் மாற்றியதில் புதியதலைமுறை, தினத்தந்திக்கும் பெரும்
பங்குண்டு.
வானதி,தமிழிசை, H.ராஜா, ராமகோபாலன், இல.கணேசன், SV.சேகர்
மட்டுமல்ல,
கேடிராகவன்,நாறவாய் நாராயணா, தனியாருக்கு
பொறந்தஅருண் தேவ், காவி நித்யானந்தம், கூமுட்ட
ராமமூர்த்தி, சகுனி சேகர்,
அரவேக்காடு பானு கோம்ஸ், மந்துப்பய பத்ரி இன்னபிற ஆகாவழி
நாய்களை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப் படுத்திய மக்கள்
விரோதத் தொலைக்காட்சிதான் புதிய தொழில்முறை.
இவர்கள் செய்தி வழங்கும் முறை
விவாதிக்கும் முறையே தனித்தன்மையானது
நாடிநரம்பு,தசை எலும்பு மூளை ரத்தமெல்லாம் அடிமைத்தனம் ஊறிப்
போன எச்சிக்கல நாய்களால் மட்டுமே இப்படி விவாதம் நடத்த முடியும்.
டேய் புதியதலை முறை தினத்தந்தி நாய்களா!
தமிழ்நாட்டில் எத்தனைகட்சி எத்தனை பேராசிரியர்கள், எத்தனை
நிபுணர்கள், எத்தனை எழுத்தாளர்கள், எத்தனை சிறுபத்திரிக்கை
யாளர்கள்
எத்தனையெத்தனை அறிவு ஜீவிகள் இருக்கிறார்களெனத்
தெரியுமா?
எவ்வளவு வடிகட்டினாலும் 10000பேர் தேறுவார்கள், அவர்களை
அழைக்காமல் பிஜேபி,RSSநாய்களை மட்டும் அழைப்பது என்னாங்கடா
நியாயம்.
அதுவும் திமுக,விசி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒரு ஆளை பேசவைப்பதும்
பிஜேபி சார்பாக ஒரு ஆளை, ஜாதிசங்க கட்சி சார்பாக ஒரு ஆளையும்,
சமூக ஆர்வலர் பெயரில் என 4ல் 3இந்துத்வாவாதிகளை
சாமர்த்தியமாக திணிக்கும் இந்த மாமா வேலை புதிய தலைமுறையின்
தனி ஸ்பெசல்.
அதே போல் மக்கள் மேடை நிகழ்ச்சியில் மக்கள் கடுமையாக கேள்வி கேட்டதால்
இப்போது ஸ்டூடியோவிலே சில சென்னை மங்குனிகளை
கொலுபொம்மை போல உட்கார வைத்து மக்கள் மேடை நிகழ்ச்சியையும் கருக்கலைத்து விட்டார்கள்.
அதேபோல் விவாதத்திற்கான தலைப்பைத் தேர்தெடுப்பதில் தினத்தந்தி புதியதலைமுறையின் உத்தியே தனி.
மழைவெள்ளப் பாதிப்புக்குக் காரணம் ஜெயாதான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
ஆனால், இவர்களது தலைப்பென்ன தெரியுமா?
“மழை வெள்ள நிவாரணம் எதிர் கட்சிகள் செய்வதுஅரசியலா? அக்கறையா?”
மோடியின் வெளிநாட்டுப் பயணம்
பயனளிக்கிறதா? இல்லையா?
மழைவெள்ளத்துக்குக் காரணம்
ஆக்ரமிப்பா?..அதிக மழையா?
மாட்டிறைச்சிக்காக அடித்துக் கொல்லப்பட்ட போது
“நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதா? ”
என மொன்னையான தலைப்புகளை வைத்து மோடியையும்
ஜெயாவையும் காப்பாற்றுவதே இவர்களது வேலை.
அதே போல விவாதிக்கும் போது பிஜேபி RSSநாய்கள் குரைக்கும் போது அதிக நேரம் பேசவிடுவது,
அதற்கு தெளிவாக யாராவது பதிலளித்தால் குறுக்கிடுவது
அல்லது இடைவேளை விடுவது,
அல்லது பிஜேபியினரைக் கத்தவிடுவது இதுதான் இவர்களது வழக்கம்.
யாராவது ஜெயா, மோடியை விமர்சித்து பேசினால் இவர்களே
குறுக்கிட்டு நீங்கள் அவர்களோடு கூட்டணி வைத்த போது இது
தெரியலையா?
நீங்களும் ஆக்ரமிப்பில் ஈடுபட்டுள்ளீர்கள் என பெரிய தீமையையும்
சிறிய தீமையையும் சமமாக்க முயற்சிப்பார்கள்.
உதாரணத்துக்கு, அனைத்துக் கட்சியினரையும் அழைத்து வட்டமேஜை விவாதம் நடத்தினார்கள்
அந்த கள்ளாட்டத்தின் விதிமுறையை ஆரம்பத்திலே அறிவித்துவிட்டார்
நெறியாளர்
அதாவது “அரசியல் பேசக் கூடாது
தனிநபரை குற்றம் சொல்லக் கூடாது மீட்புப் பணியில் ஏற்பட்ட
அனுபவம், அடுத்து பாதிப்பு வராமலிருக்க அறிவுரை ஏதாவது
சொல்லுங்கள்” என நிபந்தனை வைத்தார்.
அதாவது ஜெயலலிதாவையோ,
மோடியின் வருகை பற்றியோ மாநகராட்சி நிர்வாகத்தையோ, அல்லக்கை அடிமை நாய்களான அதிமுக MLA,MPகளையோ பேசக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம்
இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு யாரையாவது ஊம்பிப் பொழைக்கலாம்
மானங்கெட்ட பயலுகளா.
அமெரிக்காவிலிருந்து ஆண்டிபட்டி வரை முதலாளிகளுக்குஆட்சியாளர்களுக்கு அனுசரித்துப் போவது நடப்பதுதான்.
ஆனால், அவர்கள் 70%சுதந்திரமாக பணி செய்வர்.
பிரிட்டனில்,பிரான்சில், அமெரிக்காவில் தலைவர்களை கேள்வி கேட்பது, விவாதிப்பதை பார்த்தாவது திருந்துங்கள்.
பக்கத்து மாநிலம் கேரளாவில் நியூஸ் சேனலை எப்படி நடத்துகிறார்கள்
என்பதை பார்த்து அவர்களது மூத்திரத்தை குடித்தாவது திருந்தப்
பாருங்கள்.
கேள்வி கேட்பது விமர்சிப்பது என்பது ஈட்டியாக பாய வேண்டும் உண்மையை
தயவு தாட்சணியமில்லாமல் இழுத்து வெளியே கொண்டுவர வேண்டும்
அதுதான் சுயமரியாதையுள்ள ஒரு பத்திரிக்கையாளனுக்கு அழகு.
வார்டு கவுன்சிலரின் கொள்ளையை, சொத்து விபரத்தைக்
கூட சொல்லப் பயப்படும் நாய்களுக்கு எதற்கு ஊடகம்?
அதிலும் அந்த விவாதம் நடத்தும் வேங்கட பிரகாஷ், ஜென்ராம், கார்த்திகைச் செல்வன் குணசேகரன், தியாகச் செம்மல் போன்ற தயிர்சாத கோஷ்டிக்கு ஈட்டி
குத்துவது மாதிரி கேள்வி கேட்க சுட்டுப் போட்டாலும் வராது.
உப்புசப்பில்லாத தயிர் சாதத்தை ஊட்டி விடுவதுபோல
மென்மையாக கேள்வி கேட்பார்கள்.
அதே போல இவர்களுக்கு ஆதரவாகப் பேசக்கூடியவர்களை மட்டும்
விவாதத்துக்கு அழைப்பது
விவாதம் தொடங்கும் முன்னரே ஜெயா,மோடியை திட்டிவிடாதீர்கள் எனக் கெஞ்சுவது மீறி விவாதத்தில்
பங்கெடுப்போர் உண்மையைச் சொல்ல வாய்திறந்தால்
இடைவேளை விட்டு அந்த நேரத்தில் “சார்சார் அதைப் பற்றிப் பேசாதீங்க ”
என விவாதம் சூடாவதை தணிப்பது என தரகர்களுக்குரிய எல்லா
தகுதியையும் வைத்துக் கொண்டு நெறியாளர் எனச்
சொல்லிக் கொள்வது உங்களுக்கே ஞாயமா
இருக்கா? அக்கினிக் குஞ்சுகளே.
மிடாஸ் ஆலையில் ஜெயாவின் பங்கென்ன?
TRபாலுவின் பீர் பாக்டரியில் கருணாநிதிக்கு பங்கிருக்கிறதா? என
ரோபோட்டை வைத்து சொல்ல விடலாமா?
த.கிருஷ்ணன், சங்கரராமனை கொன்றது யார்?
ஜெயா ,கருணாநிதி, சசிக்கலா, ஓபிஎஸ் இவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு மக்களை ‘ரௌத்திரம்
பழக’விடலாமே
மோடி, ஸ்மிருதி ராணியின் சர்டிபிகேட் உண்மைதான என விவாதம்
நடத்தலாமே வார்டு கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை வைத்திருக்கும்
வருமானத்துக்கு அதிகமான சொத்தை ஸ்டிங் ஆப்ரேசன் மூலம்
மக்களுக்கு அம்பலப் படுத்தலாமே.
SRMபச்சமுத்து என்கிற பாரி வேந்தர் ஏரிகளை ஆக்ரமித்து ஏரி வேந்தரான
கதை கல்வியைக் கடைச்சரக்காக்கி
கல்வித்தந்தை என்ற கழிசடை உருவான வரலாறை விவாதிக்கமுடியுமா? முடியாது.
நல்ல முதுகெலும்புள்ள சுயமரியாதையுள்ள மனிதாக
இருக்க வேண்டும்.
ரப்பரில் முதுகெலும்பையும்
பிளாஸ்டிக்கில் நாக்கையும் கொண்டவர்களை வைத்திருக்கும்
புதிய தலைமுறை,தினத்தந்திக்கும் அது புரியாது.

No comments:

Post a Comment