Monday 15 August 2016

நீங்கள் அவர்களை வெகுதூரத்தில் தேடாதீர்கள்

சமத்துவத்தையும்,சமூக நீதியையும் நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னே வைத்தால்,
உங்களை நான்கு அடி பின்னே இழுக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது,
நீங்கள் அவர்களை வெகுதூரத்தில் தேடாதீர்கள்,அவர்கள் உங்கள் அருகாமையில் உங்கள் தோழன் போல் உங்கள் தோள்களில் கைபோட்டு பார்ப்பனியத்தின்‬ ஏவுகணையாக நின்றுக்கொண்டிருப்பார்.அவர்களின்
இரு கேள்விகள் இப்படியாக இருக்கும்.
1, இட ஒதுக்கீட்டால் நாங்கள் திறமையிருந்தும் பாதிக்கப்படுகிறோம்,
2,இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள்,எல்லோரும் ஒற்றுமையாய்தானே இருக்கிறோம்.


எச்சரிக்கை‬,

இவர்களிடம் வைகோவை காணும் விஜயகாந்தை போல ஒதுங்கி இருங்கள்.

No comments:

Post a Comment